பொலிஸ் மா அதிபராக செயற்படுவதற்கு தேசபந்துவுக்கு இடைக்கால தடை
7 view
பொலிஸ் மா அதிபர் பதவியில் செயற்பட தேசபந்து தென்னகோனுக்கு உயர் நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை விதித்தது. அதன்படி தேசபந்து தென்னகோனுக்கு பொலிஸ் மா அதிபராக செயற்படல், அதிகாரங்களை நடைமுறைப்படுத்தல், கடமைகளை முன்னெடுத்தல் ஆகியன தடுக்கப்பட்டுள்ளது.
The post பொலிஸ் மா அதிபராக செயற்படுவதற்கு தேசபந்துவுக்கு இடைக்கால தடை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொலிஸ் மா அதிபராக செயற்படுவதற்கு தேசபந்துவுக்கு இடைக்கால தடை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
