ஆயிரக்கணக்கான அரச நிறுவனங்களின் சொத்துக்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
7 view
இலங்கையில் 1,600 க்கும் மேற்பட்ட அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் உள்ளதாகவும், அவற்றின் சொத்துக்கள் சரியான முறையில் நிர்வகிக்கப்படவில்லை எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அரச சொத்துக்கள் முகாமைத்துவ சட்டத்தின் ஊடாக நாட்டின் அனைத்து அரச நிறுவனங்களின் சொத்துக்களையும் விசாரணை செய்து முறையான முகாமைத்துவத்தின் கீழ் கொண்டு வருவதற்கு தயார் என அமைச்சர் கூறியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நிதியமைச்சர் என்ற வகையில் முன்வைக்கப்பட்ட இது தொடர்பான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்நிலையில் […]
The post ஆயிரக்கணக்கான அரச நிறுவனங்களின் சொத்துக்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆயிரக்கணக்கான அரச நிறுவனங்களின் சொத்துக்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
