ஜனதிபதி தலைமையில் அவசர அமைச்சரவை கூட்டம் – எடுக்கப்பட்ட தீர்மானம்

8 view
பொலிஸ் மாஅதிபர் தொடர்பில் உயர் நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பின் சட்ட விடயங்கள் குறித்து ஆழமாக ஆராய்ந்து, எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள் அமைச்சரவையின் பதிலை வெளியிட ஜனாதிபதி தலைமையில் இன்று(24) கூடிய அமைச்சரவை தீர்மானித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது  இன்று (24) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு  அழைப்பு விடுத்துள்ளார். தேசபந்து தென்னக்கோனுக்கு பொலிஸ் மாஅதிபராக கடமையாற்ற உயர் நீதிமன்றம் இடைகால தடையை இன்று விதித்திருந்தது. அத்துடன், அரசின் அபிவிருத்தித் திட்டங்களை […]
The post ஜனதிபதி தலைமையில் அவசர அமைச்சரவை கூட்டம் – எடுக்கப்பட்ட தீர்மானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース