ரயில் பாதையில் அமர்ந்து மது அருந்தியவருக்கு ஏற்பட்ட துயரம்; துண்டுதுண்டாகச் சிதறிய உடல் – மட்டக்களப்பில் பயங்கரம்

8 view
    ரயில் பாதையில் அமர்ந்து  மது அருந்திய இளம் குடும்பஸ்தர் மீது ரயில் மோதியதில் குறித்த நபர் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு – வந்தாறுமூலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (23) அதிகாலை இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த 3 வயது குழந்தையின் தந்தையான 29 வயதுடைய பாக்கியராசா பிரசாந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பிலிருந்து மட்டக்களப்பு சென்ற ரயிலே மோதியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தையடுத்து மட்டக்களப்பிலிருந்து […]
The post ரயில் பாதையில் அமர்ந்து மது அருந்தியவருக்கு ஏற்பட்ட துயரம்; துண்டுதுண்டாகச் சிதறிய உடல் – மட்டக்களப்பில் பயங்கரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース