கொரோனா கட்டாய உடற்தகனம்: மன்னிப்பு கோரும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி!
13 view
கொரோனா காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட கட்டாய உடற் தகனக் கொள்கையினால் பாதிக்கப்பட்ட சமூகத்திடம் அரசாங்கம் மன்னிப்பு கோருவது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நிலத்தடி நீருக்குப் பாதிப்பு ஏற்படும் எனத் தெரிவித்து, கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் உடல்கள் கட்டாயத் தகனம் செய்யப்பட்டன. இதற்கமைய, 276 முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர், நடத்தப்பட்ட ஆய்வில் அவ்வாறு கொரோனா தொற்று உறுதியான நிலையில் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதால் நிலத்தடி நீருக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது எனக் […]
The post கொரோனா கட்டாய உடற்தகனம்: மன்னிப்பு கோரும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொரோனா கட்டாய உடற்தகனம்: மன்னிப்பு கோரும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
