முச்சக்கரவண்டிக்குள் மீட்கப்பட்ட சடலம் – கொழும்பில் அதிகாலையில் பரபரப்பு
21 view
கொழும்பு, வார்ட் பிளேஸில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்குள் இருந்து கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நபரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 33 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (23) அதிகாலை 1 மணியளவில் கருவாத்தோட்டம் பொலிஸார் மற்றும் 119க்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் தேசிய பல் வைத்தியசாலைக்கு அருகில் குறித்த முச்சக்கரவண்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்போது அப்பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டி தொடர்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் […]
The post முச்சக்கரவண்டிக்குள் மீட்கப்பட்ட சடலம் – கொழும்பில் அதிகாலையில் பரபரப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முச்சக்கரவண்டிக்குள் மீட்கப்பட்ட சடலம் – கொழும்பில் அதிகாலையில் பரபரப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
