யாழில் மருந்தகத்தில் இடம்பெற்ற மரண சடங்கு- சுகாதார அதிகாரிகள் விசாரணை!
12 view
யாழில் உள்ள மருந்தகம் ஒன்றில் உயிரிழந்த உறவினர் ஒருவரின் மரணச்சடங்கு இடம்பெற்ற நிலையில் சுகாதார அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாக,, யாழில் உள்ள வீடு ஒன்றை தனியார் மருந்தகமாக பதிவு செய்து நடத்தி வர நிலையில் குறித்த மருந்தகத்தின் உறவினர் ஒருவரின் மரணச் சடங்கு குறித்த மருந்தகத்தில் இடம் பற்றுள்ளது. மருந்துகள் குளிரூட்டப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பாக பேணப்பட வேண்டுமென சுகாதார வழிகாட்டல்கள் குறிப்பிடப்படுகின்ற நிலையில் உயிரிழந்தவரின் சடலத்தை இரு நாட்களாக […]
The post யாழில் மருந்தகத்தில் இடம்பெற்ற மரண சடங்கு- சுகாதார அதிகாரிகள் விசாரணை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் மருந்தகத்தில் இடம்பெற்ற மரண சடங்கு- சுகாதார அதிகாரிகள் விசாரணை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
