லிட்ரோ எரிவாயுவுக்கு மீண்டும் தட்டுப்பாடு..! கடும் சிரமத்தில் மக்கள், ஹோட்டல் உரிமையாளர்கள்
9 view
ஹட்டன் நகரில் நிலவும் லிட்ரோ எரிவாயு தட்டுப்பாடு காரணமாக இப்பகுதி ஹோட்டல் உரிமையாளர்கள் உட்பட வாடிக்கையாளர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்த நிலைமைகள் குறித்து சில ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் சில எரிவாயு பாவனையாளர்களிடம் கேட்டபோது, இரண்டு மூன்று நாட்களாக நகரின் எரிவாயு சந்தையில் எரிவாயு கிடைக்காததால் கடும் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவித்தனர். அரசாங்கம் மேற்கொள்ளும் பொருட்களின் விலை குறைப்பு, எரிவாயு, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மக்கள் பாராட்டு தெரிவிக்காமல் தடுக்கவும், பற்றாக்குறையை ஏற்படுத்தவும் […]
The post லிட்ரோ எரிவாயுவுக்கு மீண்டும் தட்டுப்பாடு..! கடும் சிரமத்தில் மக்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post லிட்ரோ எரிவாயுவுக்கு மீண்டும் தட்டுப்பாடு..! கடும் சிரமத்தில் மக்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
