லிட்ரோ எரிவாயுவுக்கு மீண்டும் தட்டுப்பாடு..! கடும் சிரமத்தில் மக்கள், ஹோட்டல் உரிமையாளர்கள்

9 view
ஹட்டன் நகரில் நிலவும் லிட்ரோ எரிவாயு தட்டுப்பாடு காரணமாக இப்பகுதி ஹோட்டல் உரிமையாளர்கள் உட்பட வாடிக்கையாளர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்த நிலைமைகள் குறித்து சில ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் சில எரிவாயு பாவனையாளர்களிடம் கேட்டபோது, ​​ இரண்டு மூன்று நாட்களாக நகரின் எரிவாயு சந்தையில் எரிவாயு கிடைக்காததால் கடும் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவித்தனர். அரசாங்கம் மேற்கொள்ளும் பொருட்களின் விலை குறைப்பு, எரிவாயு, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மக்கள் பாராட்டு தெரிவிக்காமல் தடுக்கவும், பற்றாக்குறையை ஏற்படுத்தவும் […]
The post லிட்ரோ எரிவாயுவுக்கு மீண்டும் தட்டுப்பாடு..! கடும் சிரமத்தில் மக்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース