வயோதிபப் பெண்ணை பலா பழத்தால் அடித்து கொலை செய்த இளைஞன்
8 view
குருநாகல் – மெல்சிறிபுர பகுதியில் வயோதிப பெண்ணின் தலையில் பலா பழத்தால் தாக்கி கொலை செய்த 29 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். மெல்சிறிபுர, வடவன கிராமத்தில் வசித்து வந்த 79 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக மெல்சிறிபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாகேவ இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலைச் சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணையும் பிரேதப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்ட […]
The post வயோதிபப் பெண்ணை பலா பழத்தால் அடித்து கொலை செய்த இளைஞன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வயோதிபப் பெண்ணை பலா பழத்தால் அடித்து கொலை செய்த இளைஞன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
