ஜனாதிபதியின் வலையில் சிக்கிய கயேந்திரர்கள் – அபிவிருத்திக்கு 6 கோடி நிதி கிடைத்தது.
15 view
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட அபிவிருத்தி நிதியாக சுமார் 6 கோடி ரூபாவுக்கான ஒதுக்கீடு யார் மாவட்ட செயலகத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்காக கொண்டு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை தன் வசம் வைத்துக் கொள்ளும் நோக்கில் குறித்த அபிவிருத்தி நிதி ஒதுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தற்போது தமிழ் தேசிய மக்கள் […]
The post ஜனாதிபதியின் வலையில் சிக்கிய கயேந்திரர்கள் – அபிவிருத்திக்கு 6 கோடி நிதி கிடைத்தது. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதியின் வலையில் சிக்கிய கயேந்திரர்கள் – அபிவிருத்திக்கு 6 கோடி நிதி கிடைத்தது. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
