இலங்கையில் தேர்தல் கணக்கெடுப்பொன்றை நடத்தியதாக வெளியான போலிச்செய்தி!
5 view
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதரகம் இலங்கையில் தேர்தல் கணக்கெடுப்பொன்றை நடத்தியதாக போலிச்செய்தி………..! இலங்கையில் தேர்தல் ஒன்றினை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தற்போதைய சூழ்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதரகம் இலங்கையில் தேர்தல் கருத்துக்கணிப்பு ஒன்றினை முன்னெடுத்துள்ளதாகவும், அதில் அநுரகுமார திசாநாயக தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி தற்போது முன்னிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளதாக ‘லங்கா ஈ நியூஸ்’ இணையதளத்தில் செய்தியொன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது. அந்தச் செய்தியில், கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கு அமைய […]
The post இலங்கையில் தேர்தல் கணக்கெடுப்பொன்றை நடத்தியதாக வெளியான போலிச்செய்தி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் தேர்தல் கணக்கெடுப்பொன்றை நடத்தியதாக வெளியான போலிச்செய்தி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
