அஹ்னாப் ஜஸீம் : அச்சுறுத்துவது யார்? எதற்காக?

5 view
அஹ்னாப் ஜஸீம், உலக அளவில் மனித உரிமை செயற்­பாட்­டா­ளர்கள் உட்­பட பலரால் அறி­யப்­படும் ஒரு பெயர். இளம் கவிஞர், ஆசி­ரி­ய­ரான இவர் உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­களின் பின்னர் அதா­வது அத்­தாக்­குதல் நடந்து ஒரு ­வ­ரு­டத்தின் பின்னர் அத­னுடன் தொடர்­பு­ப­டுத்தி கைது செய்­யப்பட்டார். பின்னர் தன்­னிடம் கற்ற மாண­வர்­க­ளி­டையே அடிப்­ப­டை­வா­தத்தை தூண்டி, பிற மதத்­த­வர்கள் மீது பகைமை உணர்வை தூண்­டி­ய­தாக குற்றம் சாட்­டப்­பட்டார்.
The post அஹ்னாப் ஜஸீம் : அச்சுறுத்துவது யார்? எதற்காக? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース