மறக்கப்படும் இனவாத வரலாறும் உயிர்த்த ஞாயி­று தாக்குதலும்

27 view
சிங்­க­ள­வர்­களின் உணர்­வு­க­ளுக்கு மதிப்­ப­ளித்து வந்த ராஜ­ப­க்ஷாக்­களின் இன­வாத முழக்­கங்கள் பொரு­ளா­தார சீர­ழி­வுடன் ஓய்­விற்கு வந்­துள்­ளது. நாடு அதல பாதா­ளத்­திற்குள் விழ ஊழல், துஷ்­பி­ர­யோகம் செய்த அதே பங்­க­ளிப்­பினை, இன­வா­தமும் ஆற்­றி­யி­ருக்­கின்­றது. போர் முடி­வோடு பொரு­ளா­தார சுபீட்­சத்­தினை நோக்கி சிங்­க­ள­வரின் கவனம் திரும்பி சமன்­பாடு மாறு­ப­டு­வதைத் தவிர்க்க ஆரம்­பிக்­கப்­பட்ட முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான இன­வாத நாட்­டியம், உயிர்த்த ஞாயி­று­ தாக்­கு­த­லோடு பிசு பிசுத்துப் போயுள்­ளது.
The post மறக்கப்படும் இனவாத வரலாறும் உயிர்த்த ஞாயி­று தாக்குதலும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース