தந்தையின் இறுதிச் சடங்கில் மகனும் உயிரிழப்பு..! லண்டனிலிருந்து யாழ் வந்த நிலையில் சோகம்
6 view
தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக லண்டனிலிருந்து வருகை தந்த மகன் நேற்று (18) கடுமையான மனவேதனையின் காரணமாக மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – காரைநகர் மணற்காடு பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் லண்டன் சென்றிருந்த நிலையில், தந்தையின் மரணம் காரணமாக யாழ்ப்பாணம் வந்துள்ளார். இதன்போது இறுதிச் சடங்கில் திடீரென மயங்கி கீழே விழுந்து காரைநகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். மேலும் அவரது மரணத்திற்கு மாரடைப்பு […]
The post தந்தையின் இறுதிச் சடங்கில் மகனும் உயிரிழப்பு..! லண்டனிலிருந்து யாழ் வந்த நிலையில் சோகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தந்தையின் இறுதிச் சடங்கில் மகனும் உயிரிழப்பு..! லண்டனிலிருந்து யாழ் வந்த நிலையில் சோகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
