பரீட்சைக்கு செல்ல மறுத்த மகள்; தனக்கு தானே தீமூட்டிய தாய் உயிரிழப்பு – யாழில் சம்பவம்!
7 view
கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற க.பொ.த சாதாரணதரப் பரீட்சையின் நடனபாட செய்முறைப் பரீட்சைக்கு மகள் செல்ல மறுத்ததால் தாயார் தனக்கு தானே தீமூட்டி உயிரிழந்துள்ளார். இதன்போது பற்றிமா வீதி பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய அன்ரன்ஜெயபாலா உதயசந்திரிக்கா என்ற 5 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 10ஆம் திகதி மகள் நடன பாட செய்முறை பரீட்சைக்கு செல்லாவிட்டால் தான் மண்ணெண்ணெய் ஊற்றி எரிவேன் என தெரிவித்து தனது உடலில் […]
The post பரீட்சைக்கு செல்ல மறுத்த மகள்; தனக்கு தானே தீமூட்டிய தாய் உயிரிழப்பு – யாழில் சம்பவம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பரீட்சைக்கு செல்ல மறுத்த மகள்; தனக்கு தானே தீமூட்டிய தாய் உயிரிழப்பு – யாழில் சம்பவம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
