இரண்டு மாதம் சம்பளம் தரவில்லை; என்னை துன்பப்படுத்தி அனுப்பி விட்டார்கள்! சவுதியில் இருந்து இலங்கை திரும்பிய பணிப்பெண் கதறல்
8 view
பணிப்பெண்ணாக சவுதிக்கு சென்ற எனக்கு இரண்டு மாத சம்பளங்கள் தரவில்லை. பேசியதை விட அதிகமாக வேலை வாங்கி துன்பப்படுத்திவிட்டு நாட்டுக்கு அனுப்பிட்டார்கள். அங்குள்ள விசேட தேவைக்குட்பட்ட பிள்ளையையும் மீளுங்கள் என துணுக்காய், ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த கலாநாதன் கிருஸ்ணவேணி தெரிவித்துள்ளார். தனது அவல நிலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தம் காரணமாக இடம்பெய்ர்ந்து மீள் குடியேறிய பின்னர் குடும்ப வறுமை காரணமாக பணிப்பெண்ணாக வெளிநாடு சென்றேன். […]
The post இரண்டு மாதம் சம்பளம் தரவில்லை; என்னை துன்பப்படுத்தி அனுப்பி விட்டார்கள்! சவுதியில் இருந்து இலங்கை திரும்பிய பணிப்பெண் கதறல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இரண்டு மாதம் சம்பளம் தரவில்லை; என்னை துன்பப்படுத்தி அனுப்பி விட்டார்கள்! சவுதியில் இருந்து இலங்கை திரும்பிய பணிப்பெண் கதறல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
