இவ்வருடம் ஒரேயொரு தேர்தல் மட்டுமே நடத்தப்படும்..! அமைச்சர் பந்துல வெளியிட்ட அறிவிப்பு
14 view
இவ்வருடம் ஒரேயொரு தேர்தல் மட்டுமே நடத்தப்படும் என நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (29) துல்கல கண்டவ ஊடாக நாரங்கல வீதியை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்காக பத்து பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்தி ஜனாதிபதியை […]
The post இவ்வருடம் ஒரேயொரு தேர்தல் மட்டுமே நடத்தப்படும்..! அமைச்சர் பந்துல வெளியிட்ட அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இவ்வருடம் ஒரேயொரு தேர்தல் மட்டுமே நடத்தப்படும்..! அமைச்சர் பந்துல வெளியிட்ட அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
