இலங்கை மக்களின் அவல நிலை – ஐ.நா வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்
9 view
நாடளாவிய ரீதியில் 10 குடும்பங்களில் 4 குடும்பங்கள் தமது அன்றாட வாழ்வாதார – உணவுத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு சிரமப்படும் நிலை தொடர்வதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத்திட்ட பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் உலக உணவுத்திட்ட பிரிவு கடந்த 11 – 14ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முன்னெடுத்திருந்த மதிப்பாய்வு ஒன்றிற்கமையவே மேற்கண்டவாறு கூறியுள்ளது. மேலும் விளக்குகையில், “பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை படிப்படியாக மீண்டு வருகின்றது. இருப்பினும், அந்நாட்டின் 10 […]
The post இலங்கை மக்களின் அவல நிலை – ஐ.நா வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை மக்களின் அவல நிலை – ஐ.நா வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
