தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளியுலகுக்க காட்டியதாக கூறியவர்கள் அதனூடாக சாதித்தது என்ன? – ஈ.பிடி.பியின் ஊடக பேச்சாளர் கேள்வி!
7 view
புலிகளை மட்டுமே அழித்து பயங்கரவாத யுத்தத்தை வெற்றிகொண்டேன் என மமதையுடன் முழங்கிய சரத் பொன்சாவுக்கு தமிழ் மக்களை வாக்களிக்க சொல்லி தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளியுலகுக்கு காட்டியதாக கூறிய தமிழ் தேசியம் பேசும் கட்சிகள் அதனூடாக தமிழ் மக்களின் நலனுக்காக இதுவரை சாதித்தது என்ன என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (19.07.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கேளிவியெழுப்பியிருந்த அவர் மேலும் […]
The post தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளியுலகுக்க காட்டியதாக கூறியவர்கள் அதனூடாக சாதித்தது என்ன? – ஈ.பிடி.பியின் ஊடக பேச்சாளர் கேள்வி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளியுலகுக்க காட்டியதாக கூறியவர்கள் அதனூடாக சாதித்தது என்ன? – ஈ.பிடி.பியின் ஊடக பேச்சாளர் கேள்வி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
