ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கின்றதா – அவுஸ்ரேலியாவின் முன்னாள் பிரதமர் வலியுறுத்தியது என்ன.?

10 view
ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள், மற்றும் சமூக பாதுகாப்பு வலையமைப்பின் மறுசீரமைப்பு போன்றவை இலங்கையின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானது என அவுஸ்ரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்கொட் மொரிசன் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற 2024 இலங்கை மனித மூலதன உச்சி மாநாட்டில் கலந்து கொண்டிருந்தார். இந்த மாநாட்டில் உரையாற்றும் போது ஸ்கொட் மொரிசன் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார். பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் நாட்டை ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க […]
The post ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கின்றதா – அவுஸ்ரேலியாவின் முன்னாள் பிரதமர் வலியுறுத்தியது என்ன.? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース