"யாழ். மக்களுக்காக உண்மையாகச் செயற்பட்டேன்- அது வைத்தியத்துறை மாபியாக்களுக்கு பிடிக்கவில்லை யாழ். மண்ணில் இருந்து விடைபெற்ற அர்ச்சுனா தெரிவிப்பு!
12 view
“யாழ். மக்களுக்காக உண்மையாகச் செயற்பட்டேன். அது வைத்தியத்துறை மாபியாக்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் என்னை இங்கிருந்து விரட்டுகின்றனர். ஆனால், இந்த மக்களின் அன்பு என்பது எனது இதயத்துடிப்பு. இந்த மண்ணில் இருந்து விடை பெறுகின்றேன்.” என யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். சாவகச்சேரியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “எனது குரல்வளையை நசுக்கி எவரும் என்னை […]
The post "யாழ். மக்களுக்காக உண்மையாகச் செயற்பட்டேன்- அது வைத்தியத்துறை மாபியாக்களுக்கு பிடிக்கவில்லை யாழ். மண்ணில் இருந்து விடைபெற்ற அர்ச்சுனா தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post "யாழ். மக்களுக்காக உண்மையாகச் செயற்பட்டேன்- அது வைத்தியத்துறை மாபியாக்களுக்கு பிடிக்கவில்லை யாழ். மண்ணில் இருந்து விடைபெற்ற அர்ச்சுனா தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
