குடிநீருக்காக அல்லற்படும் கிளிநொச்சி கல்லாறு கிராம மக்கள்..!
8 view
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கல்லாறு கிராமத்தில் 250ற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்ற நிலையில், குடிநீரை பெற்றுக்கொள்வதில் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். குறித்த பகுதியில் நீர் நிலைகளில் நீர் உவநீராக காணப்படுகின்ற நிலையில் குடிநீரை வழங்கும் பொருட்டு கரைச்சி பிரதேச சபையினால் பிரமந்தனாறு கல்லாறு குடிநீர்த்திட்டம் பிரமந்தன் பகுதியில் நீர்த்தாங்கி மூலம் கல்லாறு கிராமத்திற்கு நீரை வழங்கி வந்த நிலையில், குறித்த நீர் வழங்கல் பல நாட்களாக செயலிழந்து காணப்படுகின்றது. இதன் காரணமாக […]
The post குடிநீருக்காக அல்லற்படும் கிளிநொச்சி கல்லாறு கிராம மக்கள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குடிநீருக்காக அல்லற்படும் கிளிநொச்சி கல்லாறு கிராம மக்கள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
