முள்ளிவாய்க்காலில் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை கொன்றது சர்வதேச போர் விதியா? சபா.குகதாஸ் கேள்வி
5 view
இறுதியுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை கொன்றது சர்வதேச போர் விதியா? என முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சபா.குகதாஸ் கேள்வி யெழுப்பியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா அண்மையில் தென் மாகாணத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் இறுதிப் போர் பற்றி விடையங்களில் உண்மைக்கு மாறான கருத்துக்களை முன் வைத்துள்ளார். சர்வதேச சட்ட விதிகளுக்கு அமைவாக தங்கள் இராணுவம் போரிட்டதாக கூறியுள்ளார். போர் நடைபெறும் போது சர்வதேச […]
The post முள்ளிவாய்க்காலில் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை கொன்றது சர்வதேச போர் விதியா? சபா.குகதாஸ் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முள்ளிவாய்க்காலில் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை கொன்றது சர்வதேச போர் விதியா? சபா.குகதாஸ் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
