கற்பிட்டியில் 226 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்பு!

7 view
புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி – குடாவ கடற்பிரதேசத்தில் காட்டுப்பகுதிக்குள்  மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒருதொகை பீடி இலைகள் இன்று (17) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. வடமேற்கு கடற்படை கட்டளையின் கற்பிட்டி கடற்படையினர் குறித்த கடற்பிரதேசத்தில் விஷேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது அங்கு கைவிடப்பட்டிருந்த நிலையில் 7 உர மூடைகளில்  அடைக்கப்பட்ட 226 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு கடற்படையினரால், கைப்பற்றப்பட்ட 226 கிலோ கிராம் பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தமது பொறுப்பில் […]
The post கற்பிட்டியில் 226 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース