நாட்டை பொருளாதார ரீதியாக தூக்கி நிறுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கதான் மிகப் பொருத்தமானவர் – வடமேல் ஆளுநர் புகழாரம்!
15 view
நாட்டை பொருளாதார ரீதியாக தூக்கி நிறுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கதான் மிகப் பொருத்தமானவர் எனத் தெரிவித்த வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹ்மட், ரணில் விக்ரமசிங்கவுக்கு நாட்டு மக்கள் மீண்டும் ஒருமுறை சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். கற்பிட்டி பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு உலர் உணவுப் பொருட்களும், பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கும் நிகழ்வு இன்று மாலை கற்பிட்டியில் இடம்பெற்றது. இதில் வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹ்மட் […]
The post நாட்டை பொருளாதார ரீதியாக தூக்கி நிறுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கதான் மிகப் பொருத்தமானவர் – வடமேல் ஆளுநர் புகழாரம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டை பொருளாதார ரீதியாக தூக்கி நிறுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கதான் மிகப் பொருத்தமானவர் – வடமேல் ஆளுநர் புகழாரம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
