மலையில் கொளுந்துபறிக்கும் பெண்களுக்கு நற்செய்தி எப்போது? – மனோ எம்.பி. கேள்வி!
36 view
“இவ்வாண்டு அதிகரித்த தேயிலை ஏற்றுமதியால், ஈரானிடம் வாங்கிய பெற்றோல் கடனில் 60 மில்லியன் டொலரை மீளச் செலுத்த முடிந்தமையை எண்ணி ஒரு இலங்கையனாக மகிழ்கின்றேன். அது நம் நாட்டுக்கு ஒரு நற்செய்தி. ஆனால், அந்தத் தேயிலையை உற்பத்தி செய்ய ஆண்டாண்டு காலமாக கொழும்பு அவிசாவளை முதல் கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, கண்டி, பதுளை, நுவரேலியா வரை தேயிலை மலைகளில் நாள் முழுக்க பாடு படும் எங்க குல பெண்களுக்கு நல்ல செய்தி எப்போது வரப் போகின்றது?” – […]
The post மலையில் கொளுந்துபறிக்கும் பெண்களுக்கு நற்செய்தி எப்போது? – மனோ எம்.பி. கேள்வி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மலையில் கொளுந்துபறிக்கும் பெண்களுக்கு நற்செய்தி எப்போது? – மனோ எம்.பி. கேள்வி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
