தயாசிறியின் முறைப்பாடுகள் விசாரணைக்கு உத்தரவு
16 view
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மற்றும் அந்த கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இரண்டு முறைப்பாடுகளை எதிர்வரும் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய தமது கட்சி உறுப்புரிமையை ரத்துச் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக இந்த முறைப்பாடுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த முறைப்பாடுகள் தொடர்பான இடைக்கால கோரிக்கைகள் மீதான உத்தரவு இன்று (16) அறிவிக்கப்படவிருந்தது. ஆனால், எதிர் […]
The post தயாசிறியின் முறைப்பாடுகள் விசாரணைக்கு உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தயாசிறியின் முறைப்பாடுகள் விசாரணைக்கு உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
