தேயிலை ஏற்றுமதி மூலம் வெளிநாட்டு கடனை அடைத்த இலங்கை…!மலையில் கொழுந்து பறிக்கும் பெண்களுக்கு நற்செய்தி எப்போது? மனோ கணேசன் கேள்வி
9 view
இவ்வாண்டு அதிகரித்த தேயிலை ஏற்றுமதி மூலம் ஈரானிடம் வாங்கிய பெற்றோல் கடனில் 60 மில்லியன் டொலரை மீள செலுத்த முடிந்தமையை எண்ணி ஒரு இலங்கையனாக மகிழ்ச்சியடைவதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கடனை மீளச் செலுத்தியமை நம் நாட்டுக்கு ஒரு நற்செய்தி. ஆனால், அந்த தேயிலையை உற்பத்தி செய்ய ஆண்டாண்டு காலமாக கொழும்பு அவிசாவளை முதல் கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, கண்டி, பதுளை, நுவரேலியா வரை தேயிலை மலைகளில் நாள் […]
The post தேயிலை ஏற்றுமதி மூலம் வெளிநாட்டு கடனை அடைத்த இலங்கை…!மலையில் கொழுந்து பறிக்கும் பெண்களுக்கு நற்செய்தி எப்போது? மனோ கணேசன் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேயிலை ஏற்றுமதி மூலம் வெளிநாட்டு கடனை அடைத்த இலங்கை…!மலையில் கொழுந்து பறிக்கும் பெண்களுக்கு நற்செய்தி எப்போது? மனோ கணேசன் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
