பாடசாலை மாணவர்கள் 4 பேர் மாயம்…! தலவாக்கலையில் பதற்றம்
27 view
தலவாக்கலை கிறேட்வெஸ்டன் லூசா தோட்டத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 15 வயதான சிறுவன் ஒருவரும், 16 வயதான 3 சிறுமிகளும் மேலதிக வகுப்புக்குச் செல்வதாகக் கூறி வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் இதுவரையில் வீடு திரும்பவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் காலை வீட்டிலிருந்து வெளியேறிய அவர்கள் நேற்று காலை வரையில் வீடு திரும்பாத நிலையில் அவர்களின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இதனடிப்படையில் விசாரணைகளை […]
The post பாடசாலை மாணவர்கள் 4 பேர் மாயம்…! தலவாக்கலையில் பதற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாடசாலை மாணவர்கள் 4 பேர் மாயம்…! தலவாக்கலையில் பதற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
