மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்- இலங்கையர்களுக்கு 'சிவப்பு' எச்சரிக்கை..!
8 view
அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடா பகுதிகளில் பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால் கடற்படை மற்றும் மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் மேல் பருவப் பெயர்ச்சி வலுவடைந்து காணப்படுவதால் குறித்த பகுதிகளில் மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே, வரைபடத்தில் ‘சிவப்பு’ நிறத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடல் பகுதிகளுக்கு மறு […]
The post மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்- இலங்கையர்களுக்கு 'சிவப்பு' எச்சரிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்- இலங்கையர்களுக்கு 'சிவப்பு' எச்சரிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
