இலங்கை இராணுவத்தின் மீது காப்போம் இருந்திருந்தால் தமிழர்கள் எனக்கு வாக்களித்திருக்க மாட்டார்கள் – சரத் பொன்சேகா பெருமிதம்…!
27 view
இலங்கை படையினர் மீது தமிழர்களுக்கு கோபமுள்ளதெனில் எனக்கு வாக்களித்திருக்க மாட்டார்கள் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று தென்மாகாணத்தில் இடம்பெற்றுள்ள சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “சர்வதேச சட்டதிட்டங்களுக்கு அமையவே போர் நடத்தப்பட்டது. போரின் இறுதிக் கட்டத்தில் கனரக ஆயுதங் களைப் பயன்படுத்தவில்லை. மனிதா பிமான நடவடிக்கையின்போது (போர்) 40 ஆயிரம் சிவிலியன்கள் கொல்லப் பட்டனர் எனக் கூறப்படுவதை ஏற்க முடியாது. போரைத் […]
The post இலங்கை இராணுவத்தின் மீது காப்போம் இருந்திருந்தால் தமிழர்கள் எனக்கு வாக்களித்திருக்க மாட்டார்கள் – சரத் பொன்சேகா பெருமிதம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை இராணுவத்தின் மீது காப்போம் இருந்திருந்தால் தமிழர்கள் எனக்கு வாக்களித்திருக்க மாட்டார்கள் – சரத் பொன்சேகா பெருமிதம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
