ராஜபக்சக்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை – எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த ரணில்
38 view
இந்த நாட்டில் தாம் பாதுகாத்த ஒரே ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச மட்டுமே எனவும் ராஜபக்சக்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் தனக்கு கிடையாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் பிரேமதாசவிற்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டு வந்த போது தாமே முன்வந்து அவரை பாதுகாத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். கண்டியில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். எனவே அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்ப உதவுமாறு கோரிக்கை விடுப்பதாக ஜனாதிபதி ரணில் குறிப்பிட்டுள்ளார். அதிகாரம் கிடைத்தால் […]
The post ராஜபக்சக்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை – எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த ரணில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ராஜபக்சக்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை – எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த ரணில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
