தமிழரசுக் கட்சி வழக்கில் விளக்கத்துக்கு முன் நீதிபதியுடன் அமர்ந்து கலந்துரையாடல் – இணக்கத்துக்கு முன்னரான நடவடிக்கை!

30 view
“சிவில் வழக்குகளில் இணக்கத் தீர்வுக்கான வாய்ப்பு இருக்குமாயின், அந்த வாய்ப்புக் குறித்து நீதிபதி, சம்பந்தப்பட்ட வழக்காளிகள், அவர்களின் சட்டத்தரணிகள் ஒரு மேசையிலிருந்து கலந்துரையாடி பூர்வாங்கத் தீர்மானம் எடுக்கும் ‘விளக்கத்துக்கு முன்னரான கலந்துரையாடல்’ (Pre – Trial Conference) முறைமை சட்டத்தில் புதிதாகப் புகுத்தப்பட்டுள்ளது. அந்த முறைமை தமிழரசுக் கட்சி வழக்கில் முனெடுக்கப்படவிருக்கின்றது.” – இவ்வாறு ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இன்று தகவல் வெளியிட்டார். இத்தகைய முறைமைக்கு வழி செய்யும் சட்ட திருத்தம் குடியியல் நடவடிக்கைச் சட்டக்கோவையில் கடந்த […]
The post தமிழரசுக் கட்சி வழக்கில் விளக்கத்துக்கு முன் நீதிபதியுடன் அமர்ந்து கலந்துரையாடல் – இணக்கத்துக்கு முன்னரான நடவடிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース