கதிர்காம பாதயாத்திரிகர்களின் நலன் கருதி நடாத்தப்பட்ட மருத்துவ முகாம் – நான்காயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சையளிப்பு: டாக்டர் நபீல் தெரிவிப்பு!
33 view
கதிர்காம பாத யாத்திரிகர்களின் நலன் கருதி கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்திய அமைச்சு, கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் மற்றும் கல்முனை, அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைகள் இணைந்து நடாத்திய இலவச மருத்துவ முகாமில் நான்காயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் டொக்டர் எம்.ஏ.நபீல் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கதிர்காம பாத யாத்திரிகர்களின் நலன்கருதி ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ […]
The post கதிர்காம பாதயாத்திரிகர்களின் நலன் கருதி நடாத்தப்பட்ட மருத்துவ முகாம் – நான்காயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சையளிப்பு: டாக்டர் நபீல் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கதிர்காம பாதயாத்திரிகர்களின் நலன் கருதி நடாத்தப்பட்ட மருத்துவ முகாம் – நான்காயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சையளிப்பு: டாக்டர் நபீல் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
