புறமுதுகு காட்டி பயந்து ஓடிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச- எஸ். திருச்செல்வம் தெரிவிப்பு!
26 view
இலங்கையில் பொருளாதார அபிவிருத்தி ஏற்பட்டு இந்நாட்டு இளைய தலைமுறையினருக்கு சிறந்த எதிர்காலம் அமையவேண்டுமெனில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தேர்தலில் மக்கள் அமோக ஆதரவு வழங்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொத்மலை பிரதேச அமைப்பாளர் சண்முகம் திருச்செல்வம் தெரிவித்தார். கொத்மலை பகுதிக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டு அலுவலகம் தவலந்தென்ன நகரில் இன்று திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய சண்முகம் திருச்செல்வம் மேலும் கூறியவை வருமாறு, “ ஐக்கிய தேசியக் கட்சிக்கு மக்கள் வாக்களிக்கவில்லை எனவும், […]
The post புறமுதுகு காட்டி பயந்து ஓடிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச- எஸ். திருச்செல்வம் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புறமுதுகு காட்டி பயந்து ஓடிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச- எஸ். திருச்செல்வம் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
