ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி கொழும்பில் மாபெரும் மாநாடு – சஜித் தலைமையில் புதிய கூட்டணி
23 view
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான அறிவிப்பு ஆகஸ்ட் 1ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்பட்டு, பரந்துப்பட்ட அரசியல் கூட்டணி ஒன்று அமைக்கப்படவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். தற்பெருமை மட்டுமே கொண்ட, அனுபவமில்லாத கூட்டத்திற்கான அரசாங்கமாக புதிய அரசாங்கம் அமையாது என்பதை மக்கள் வாக்குகளின் மூலம் வெளிப்படுத்துவார்கள். கொழும்பில் பெரும் மாநாட்டை நடத்தி இந்த அறிவிப்பை வெளியிட ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருகின்றது. மேலும், சஜித் பிரேமதாச 1994ஆம் ஆண்டுக்கு பிறகு […]
The post ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி கொழும்பில் மாபெரும் மாநாடு – சஜித் தலைமையில் புதிய கூட்டணி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி கொழும்பில் மாபெரும் மாநாடு – சஜித் தலைமையில் புதிய கூட்டணி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
