ரணிலின் எந்தவொரு சதியாலும் தேர்தலைப் பிற்போடவே முடியாது- தம்புள்ளை மக்கள் சந்திப்பில் அநுர திட்டவட்டம்!
9 view
அரசமைப்புக்கு முரணாக எவ்வாறான சதிகளை மேற்கொண்டாலும் ஜனாதிபதித் தேர்தலைத் தடுக்க முடியாது என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார். தம்புள்ளையில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதித் தேர்தலைத் தடுப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு வகையில் சூழ்ச்சியில் இறங்கியுள்ளார். அதனடிப்படையில் சிலர் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்கின்றனர். எவ்வாறாயினும் அனைத்து சதிகளும் தோற்கடிக்கப்பட்டு இறுதியில் தேர்தலை நடத்த வேண்டும் […]
The post ரணிலின் எந்தவொரு சதியாலும் தேர்தலைப் பிற்போடவே முடியாது- தம்புள்ளை மக்கள் சந்திப்பில் அநுர திட்டவட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணிலின் எந்தவொரு சதியாலும் தேர்தலைப் பிற்போடவே முடியாது- தம்புள்ளை மக்கள் சந்திப்பில் அநுர திட்டவட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
