மூவின மக்களிடையே எவ்விதமான முரண்பாடுகளும் பிரச்சினைகளும் இல்லாமல் வாழ்கின்ற மக்கள் திருமலை மக்கள்- அனுபா பாஸ்குவல் தெரிவிப்பு!
32 view
அஸ்வெசும” நலன்புரி பயனாளி குடும்பங்கள் வலுவூட்டல் திட்டத்தின் கலந்துரையாடலானது பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் அவர்களின் பங்குபற்றலுடன் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் இன்று (13) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. எமது நாடானது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நாடாகும். இருப்பினும் மூவின மக்களும் இணைந்து வாழக்கூடிய ஒரு மாவட்டமாக திருகோணமலை மாவட்டம் காணப்படுகின்றது. என்னதான் யுத்தம் காணப்பட்டாலும் மூவின மக்களிடையே […]
The post மூவின மக்களிடையே எவ்விதமான முரண்பாடுகளும் பிரச்சினைகளும் இல்லாமல் வாழ்கின்ற மக்கள் திருமலை மக்கள்- அனுபா பாஸ்குவல் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மூவின மக்களிடையே எவ்விதமான முரண்பாடுகளும் பிரச்சினைகளும் இல்லாமல் வாழ்கின்ற மக்கள் திருமலை மக்கள்- அனுபா பாஸ்குவல் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
