சீரற்ற வானிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை: வெள்ளத்தில் மூழ்கிய கண்டி!
10 view
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 24 மணி நேரத்திற்கு பலத்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டியில் இன்று பிற்பகல் பெய்த பலத்த மழை காரணமாக கண்டி ரயில் நிலையம் மற்றும் […]
The post சீரற்ற வானிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை: வெள்ளத்தில் மூழ்கிய கண்டி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சீரற்ற வானிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை: வெள்ளத்தில் மூழ்கிய கண்டி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
