நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் எனில் இனவாதத்தை தோற்கடிக்க வேண்டும்…! அநுர சுட்டிக்காட்டு…!
8 view
இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்றால் நாங்கள் இனவாதத்தை தோற்கடிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தேசிய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்கவுக்கும் அம்பாறை மாவட்ட கரையோர வர்த்தகர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் கூட்டம் நேற்று (12) மாலை காரைதீவில் இடம்பெற்றது. தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட செயற்பாட்டாளரும் கல்முனை தொகுதி அமைப்பாளருமான ஏ. ஆதம்பாவா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், அம்பாறை […]
The post நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் எனில் இனவாதத்தை தோற்கடிக்க வேண்டும்…! அநுர சுட்டிக்காட்டு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் எனில் இனவாதத்தை தோற்கடிக்க வேண்டும்…! அநுர சுட்டிக்காட்டு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
