ஜனாஸாக்களை எரித்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்த முஸ்லிம் சமூகம் தயங்குவது ஏன்?
25 view
கொவிட்19 நோயினால் மரணித்த உடல்களை அவரவர் சமயக் கிரியைகளின்படி இறுதிக் கிரியைகளைச் செய்யவிடாது மெத்தப்படித்த மேதாவிகள் சிலர் முஸ்லிம் சமூகத்தின் மீது கொண்ட காழ்ப்புணர்வின் காரணமாக அவர்களின் பிரேதங்களையும் எரிக்க வேண்டும் என்று விடாப்பிடியாக நின்று எரித்ததனால் இவர்கள் என்ன இலாபத்தைப் பெற்றுக் கொண்டார்கள்.
The post ஜனாஸாக்களை எரித்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்த முஸ்லிம் சமூகம் தயங்குவது ஏன்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாஸாக்களை எரித்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்த முஸ்லிம் சமூகம் தயங்குவது ஏன்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
