5 ஆயிரத்து 278 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மேம்பாலத்தை திறந்து வைத்தார் – ஜனாதிபதி
10 view
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் 5 ஆயிரத்து 278 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கொம்பனி வீதிக்கும், நீதிபதி அக்பர் மாவத்தையிலுள்ள புகையிரத பாதைக்கு இடையில் மேம்பாலத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று திறந்து வைத்தார். நாளாந்தம் 109 புகையிரத சேவைகள் இந்த பாதையின் ஊடக மேற்கொள்ளப்படுகின்றது. இந்த சேவைகளின் போது 109 முறை புகையிரத கடவைகள் மூடப்பகின்றது. இதனால் மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர். எனவே இந்த போக்குவரத்து நெரிசலை […]
The post 5 ஆயிரத்து 278 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மேம்பாலத்தை திறந்து வைத்தார் – ஜனாதிபதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 5 ஆயிரத்து 278 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மேம்பாலத்தை திறந்து வைத்தார் – ஜனாதிபதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
