சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து துஷ்பிரயோகம்; காதலனும், தாயாரும் கைது – மட்டக்களப்பில் கொடூரம்
18 view
மட்டக்களப்பு – ஏறாவூரில் 14 வயது சிறுமியை தவறான முறைக்குட்படுத்திய 22 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவரது தாயாரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த இருவரையும் நேற்றையதினம் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் வேலைவாய்ப்புக்காக மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு சென்றிருப்பதால் சிறுமி, உறவினரின் வீட்டில் வசித்து வந்துள்ளார். சிறுமி, அப்பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்விகற்றுவரும் நிலையில், அந்த பிரதேசத்தைச் சேர்ந்த […]
The post சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து துஷ்பிரயோகம்; காதலனும், தாயாரும் கைது – மட்டக்களப்பில் கொடூரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து துஷ்பிரயோகம்; காதலனும், தாயாரும் கைது – மட்டக்களப்பில் கொடூரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
