இலங்கை வாழ் புதுமணத்தம்பதிகளுக்கு ஆரம்பிக்கப்படவுள்ள வகுப்புகள் – சுகாதார அமைச்சின் முக்கிய அறிவிப்பு
21 view
தாய்ப்பாலூட்டுதல், குழந்தைகளை வளர்த்தல், பிள்ளைகளைப் பெற்ற பின் பராமரிப்பது போன்ற விடயங்களில் போதிய அறிவு இல்லாத காரணத்தினால், புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை வளர்ப்பு குறித்து கற்பிக்கும் வகுப்புகளை நடத்த சுகாதார அமைச்சு தயாராகி வருகின்றது. யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பிறப்பு முதல் ஐந்து வயது வரையிலான காலப்பகுதியில் குழந்தைகளின் ஆரம்பக் குழந்தைப் பருவத்தை அபிவிருத்தி […]
The post இலங்கை வாழ் புதுமணத்தம்பதிகளுக்கு ஆரம்பிக்கப்படவுள்ள வகுப்புகள் – சுகாதார அமைச்சின் முக்கிய அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை வாழ் புதுமணத்தம்பதிகளுக்கு ஆரம்பிக்கப்படவுள்ள வகுப்புகள் – சுகாதார அமைச்சின் முக்கிய அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
