ஜனாதிபதி தமிழர்களுக்கு சாதகமான சட்டம் ஒன்றினை பாராளுமன்றத்துக்கு கொண்டு வரவேண்டும் – சாணக்கியன் வேண்டுகோள்…!
13 view
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தென்மாகாண மக்களுக்கு ஆதரவான சட்டத்தை பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்தது போல தமிழ் மக்களுக்கு சார்பான சட்டத்தையும் கொண்டு வரவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று இடம்பெற்றுள்ள பாராளுமன்ற உரையின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் ஜனாதிபதியை சந்தித்த பொழுது இந்த மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு எந்த தடையும் அவரிடம் இல்லை என்கிறார். ஜனாதிபதியிடம் நாங்கள் முன்வைக்கும் கோரிக்கை […]
The post ஜனாதிபதி தமிழர்களுக்கு சாதகமான சட்டம் ஒன்றினை பாராளுமன்றத்துக்கு கொண்டு வரவேண்டும் – சாணக்கியன் வேண்டுகோள்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதி தமிழர்களுக்கு சாதகமான சட்டம் ஒன்றினை பாராளுமன்றத்துக்கு கொண்டு வரவேண்டும் – சாணக்கியன் வேண்டுகோள்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
