மலைப்பாம்புகளுடன் பயணித்த இழுவைப் படகு…! தென்னிலங்கையில் ஐவர் கைது…!
9 view
சட்டவிரோதமான முறையில் பறவைகள் மற்றும் ஊர்வனவற்றை மீன்பிடி இழுவைப் படகு மூலம் கடல் வழியாக எடுத்துச் சென்ற சந்தேக நபர்கள் ஐவர் தென்கடல் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஐவரும் 34 முதல் 67 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், இவர்கள் கொச்சிக்கடை மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் கடற்படையினர் தெரிவித்தனர். கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த விசேட தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த இழுவை மீன்பிடி […]
The post மலைப்பாம்புகளுடன் பயணித்த இழுவைப் படகு…! தென்னிலங்கையில் ஐவர் கைது…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மலைப்பாம்புகளுடன் பயணித்த இழுவைப் படகு…! தென்னிலங்கையில் ஐவர் கைது…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
