தீர்வு வழங்காது இழுத்தடிக்கும் அதிகாரிகள்; 300வது நாளில் அமைதிப் போராட்டத்தில் குதித்த மாதவனை பண்ணையாளர்கள்
22 view
மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு,மாதவனை பகுதி கால்நடை பண்ணையாளர்கள்கள் இன்றைய தினம் அமையதியான முறையிலான கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்னை முன்னெடுத்தனர். மட்டக்களப்பு சித்தாண்டியில் மயிலத்தமடு, மாதவனை பகுதியில் பெரும்பான்மையினத்தவர்களினால் முன்னெடுக்கப்படும் மேய்ச்சல் தரை அபகரிப்பினை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி தொடர்ந்து போராடிவரும் கால்நடை பண்ணையாளர்கள் தாங்கள் போராட்டம் ஆரம்பித்து 300வது நாளான இன்று இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்றைய மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை பண்ணையாளர் சங்க தலைவர் நிமலன் தலைமையில் நடைபெற்ற இந்த […]
The post தீர்வு வழங்காது இழுத்தடிக்கும் அதிகாரிகள்; 300வது நாளில் அமைதிப் போராட்டத்தில் குதித்த மாதவனை பண்ணையாளர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தீர்வு வழங்காது இழுத்தடிக்கும் அதிகாரிகள்; 300வது நாளில் அமைதிப் போராட்டத்தில் குதித்த மாதவனை பண்ணையாளர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
