மலேசிய பிரதமரை சந்தித்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்..! – இலங்கை வருமாறு அழைப்பு
7 view
மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் இன்று செவ்வாய்க்கிழமை கோலாலம்பூரில் சந்தித்துக் கலந்துரையாடினார். மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சரவணன் முருகனின் விசேட அழைப்பின் பேரில் உத்தியோகப்பூர்வ பயணமாக ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மலேசியாவுக்குச் சென்றார். பிரதமர் அன்வர் இப்ராஹிம் உடனான சந்திப்பில் மலேசியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து ஆழமான கலந்துரையாடலை ஆளுநர் செந்தில் தொண்டமான் நடத்தினார். […]
The post மலேசிய பிரதமரை சந்தித்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்..! – இலங்கை வருமாறு அழைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மலேசிய பிரதமரை சந்தித்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்..! – இலங்கை வருமாறு அழைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
