துபாயில் இருந்து 10 லட்சம் ரூபா ஒப்பம்; கொழும்பை உலுக்கிய படுகொலைகள் – விசாரணையில் திடுக்கிடும் தகவல்
6 view
கொழும்பின் புறநகர் பகுதியான அதுருகிரியில் நேற்றையதினம் படுகொலை செய்யப்பட்ட கோடீஸ்வர வர்த்தகரான வசந்த பெரேரா தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 2019ஆம் ஆண்டு டுபாயில் பாதாள உலகக் கும்பல் தலைவர்களாக இருந்த மாகதுரே மதுஷ், கஞ்சிபானி இம்ரான் உள்ளிட்டோரை பொலிஸார் கைது செய்ததில் கிளப் வசந்த எனப்படும் வசந்த பெரேராவுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மாகதுரே மதுஷிற்கு சொந்தமான 100 கோடி ரூபா பணமும் கிளப் வசந்தவிடம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. கஞ்சிபானி […]
The post துபாயில் இருந்து 10 லட்சம் ரூபா ஒப்பம்; கொழும்பை உலுக்கிய படுகொலைகள் – விசாரணையில் திடுக்கிடும் தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post துபாயில் இருந்து 10 லட்சம் ரூபா ஒப்பம்; கொழும்பை உலுக்கிய படுகொலைகள் – விசாரணையில் திடுக்கிடும் தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
