அநீதியான வேலைநிறுத்தங்களால் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்துள்ள பிள்ளைகள் – இராஜாங்க அமைச்சர் குற்றச்சாட்டு
7 view
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அநீதியான வகையில் வேலைநிறுத்தங்களை முன்னெடுப்பதன் மூலம் பிள்ளைகள் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்துள்ளனர் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் இவ்வாறு தெரிவித்தார். தற்போதைய தொழில்சார் நடவடிக்கைகளின்படி அனைத்து அரச ஊழியர்களுக்கும் 20,000 ரூபா கொடுப்பனவு கோரப்பட்டுள்ளது. அந்த கொடுப்பனவை வழங்குவதற்கு வருடத்திற்கு சுமார் 280 பில்லியன் ரூபா மேலதிகமாக செலவு செய்ய வேண்டியிருக்கும். […]
The post அநீதியான வேலைநிறுத்தங்களால் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்துள்ள பிள்ளைகள் – இராஜாங்க அமைச்சர் குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அநீதியான வேலைநிறுத்தங்களால் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்துள்ள பிள்ளைகள் – இராஜாங்க அமைச்சர் குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
